4.11.2011 அன்று டி என் டி ஜே வினர் மேலப்பாளையம் ரஹ்மானியாபுரத்தில் வைத்து கூட்டம் நடத்த முடிவு செய்து மைக் எல்லாம் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்த முயன்றனர் அந்த தெரு மக்கள் இவர்கள் ஆபாசமாக பேசுவார்கள் என்றும் இவர்களால் தான் சமுதாயம் கெட்டுவிட்டது என்றும் மரியாதை தெரியாமல் பேசுபவர்கள் என்றும் மக்கள் கூட்டம் நடத்தவிடாமல் விரட்டி விட்டனர்
No comments:
Post a Comment