Friday, February 18, 2011

மீலாது ஊர்வலம்

16 .02 .2011 அன்று மீலாது அன்று பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சியும் அன்று மாலை 4 .45 மணியளவில்   V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளியில் இருந்து மீலாது ஊர்வலமும் பல எதிர்ப்புகளையும் தாண்டி சிறப்பான முறையில் நடைபெற்றது 
 
அன்று மாலை 6 .30  மணியளவில்   09 .01 .2011  அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும்  சான்றிதல்களும் வழங்கப்பட்டது
மெளலவி  N .S .M . மீரான் முஹைதீன் அவர்கள் தலைமையில் மெளலவி அப்துல் மாலிக் சிராஜி ஆலிம் அவர்கள் மிக சிறப்பான ஒரு மார்க்க சொற்பொழிவு செய்தார்கள் இது வஹாபிகளுக்கு சரியான பதிலாக இருந்தது

No comments:

Post a Comment