Saturday, October 23, 2010

17 .10 .2010 அன்று நடந்த மார்க்க விளக்க கூட்டம் பற்றிய

 17 .10 .2010  அன்று சுன்னத் ஜமாஅத் ஐக்கிய  பேரவையின் சார்பாக டவுன் பள்ளி இமாம் அப்துல் காதிர் ஆலிம் உஸ்மானி அவர்கள் தலைமையில் மேலப்பாளையம் பஜார் திடலில்  வைத்து கூட்டம் நடை பெற்றது
கூட்டத்தில் V .S .T . அமானுல்லாஹ் அவர்கள் வஹாபிகளின் வீழ்ச்சி என்ற தலைப்பிலும், தூத்துக்குடி பேராசிரியர் முஸ்தபா மஸ்லரி அவர்கள்  சென்னையில் நடந்த விவாதத்தின் தலைப்பில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று சுன்னத் ஜமாஅத் சொன்ன விஷயத்தை அழகாகவும் தெளிவாகவும் இலக்கணத்தை பாமர, படிக்காத மக்களுக்கும் தெரியும் அளவிற்கு எடுத்துச் சொன்னார்.
 
கூட்டம் முடிந்ததும் T .N .T .J  வை சேர்ந்த சில வாலிபர்கள் வந்து நேரடியாக வந்து முஸ்தபா மஸ்லரி அவர்களிடம் வந்து கேள்விகளை  கேட்டார்கள் அதற்கும் பதில் சொன்னார். அந்த வாலிபர்கள் நாம் தவறான வழியில் உள்ளோமோ என  சிந்திக்க தொடங்கி விட்டார்கள் இன்ஷா அல்லாஹ் அவர்களும் நேர் வழிபெற துஆச் செய்வோமாக !
 
செய்திக்காக
மேலப்பாளையம் முஹம்மது காசிம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய  பேரவை

No comments:

Post a Comment