Sunday, October 10, 2010

SJAP மேலப்பாளையம் செய்தி

சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை சார்பாக 9 .10 .2010 சனிக்கிழமை அன்று ஹாமீம்புரம் வடக்கு தெருவில் 
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை ன் செயலாளர் Er . V.S.T .அமானுல்லாஹ் அவர்களின் வீட்டில்   வைத்து செயற்குழு கூட்டம்
N S M  மீரான் மைதீன் மன்பயி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் Er . பஷீர் பிலாலி அவர்களும் Er .A P அப்துல் காதர் அவர்களும் V N அலி ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
 
கூட்டத்தின் தீர்மானம்
1  ஜனாஸா வைப்பதற்கு குளிருட்டப்பட்ட பெட்டி வாங்குவது பற்றியும்
2  அதை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேன் வாங்குவது பற்றியும்
3  17 . 10 .2010  அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் கூட்டம் நடத்துவது பற்றியும்
மேலும் பல நல திட்டங்கள் ஏற்படுத்துவது பற்றியும் பேசப்பட்டது

No comments:

Post a Comment